பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 -யாகும்.ட உடம்பில் குடு டஏற்றிக் கொள்வதற்காக அவர்கள் ஒடுவதுபோல் விரைந்து நடப்பது இயற்கை யின் விதியாகும். என் நண்பர் ஒருவர் இலண்டனுக்குச் சென்றிருந்தார். அவர் ஒரு நாள் ஒரு பாதை வழியே நடந்து கொண்டிருந்தபோது, அவருக்குப் பின னால் ஒர் ஆங்கிலேயர் நடந்து வந்து கொண்டிருந்தாராம். அந்த ஆங்கிலேயர், என் நண்பரை நோக்கி, You walk very siowly (நீங்கள் மிகவும் மெதுவாய் நடக்கிறீர்கள்: என்று சொல்லிவிட்டு, நண்பரை அப்படியே அலாக்காகத் துரக்கிப் பக்க வாட்டத்தில் நிறுத்திவிட்டு மேலே விரைந்து நடந்த கொண்டிருந்தார ம். அந்த நண்பரோ, எங்கள் ஊரில், மற்றவரைவிட, மிகவும் விரைவாக நடக்கும் இயல்புடையவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. குளிர் நாடுகளில் விரைந்து நடப்பது என்பது இயற்கை வகுத்த விதியாகும். வயதான கிழவர்களின் தலை ஆடிக்கொண்டே யிருப்பதிலும் கை கால்கள் நடுங்கிக்கொண்டே இருப்ப திலும், கடுங்குளிரில் எல்லாருக்குமே உடம்பு முழுதும் நடுங்குவதிலும் இந்த அடிப்படை விதியே உள்ளது. இந்த ஆட்டமும் நடுக்கமும் ஆகிய இயற்கையான இயக் கத்தின் வாயிலாக, உடம்பு தன்னில் தானே (Automatic System) வெப்பம் உண்டாக்கிக் கொள்கிறது. இவ்வாறு இன்னும் பல கூறலாம். இதுகாறுங் கூறியவற்றால், இயக்கத்தினால் வெப்பம் ஏற்படும் என்னும் ஒரு விதி பெறப்படும். இது நிற்க, - இனி, நெருப்பு உண்டாகும் விதம் பற்றிக் காண்போம் : நெடுங்காலமாக மக்கள் நெருப்போ இ தொடர்பு கொண்டு அதனை வாழ்க்கைக்குப் பயன்படுத்தி வந்தா லும், அதன் உண்மை நிலையை உணர்ந்தாரிலர். லவு வாசியே (Lavoisier) என்னும் பிரெஞ்சு வேதியியல் 8 : அறிஞரே நெருப்பின் உண்மை நிலையை ஆராய்ந்து கண்டறிந்து கி. பி. 1783-இல் உலகுக்கு அறிவித்தார். அவர் ஆக்சிஜன் (Oxygen) என்னும் உயிர்க் காற்றின் பண்பைக் கண்டறிந்து உணர்த்தினார். ஒரு பொருளு டன் ஆக்சிஜன் (உயிரகம்) சேர்ந்தால் வேறு பொருள் (Oxide) உண்டாகிறதாம். இந்த வேதியியல் விளை வுக்கு ஆக்சிகரணம் (Oxidation) என்னும் பெயர் வழங் கப்பட்டுள்ள்து ஆக்சிகரணம் என்றால் உயிர கத் தோடு இணைவு. இந்த வேதியியல் விளைவால் நெருப்பு உண்டாகின்றது. காற்றடிப்பதால், உயிரக இணைவு (ஆக்சிகரணம்) விரைந்து ஏற்பட்டு ஆக்சிஜன் நிரம்பக் கிடைப்பதால் நெருப்பு நன்றாக எரிகிறது. எரியும். ஒரு - *: - - பொருளின்மேல் ஒரு கலத் ை டினால, இந்த விளைவு - - - ○ /ー、。。 r" – . ஏற்படாமல் போக, ன்று விடும். எனவே, - - - - - /エN,", /> 一 _e ?? 字。ふエ நெருப்பு உண்டாகும் த இபபோது அறிந்து கொள்ளலாம். நீர் (தண்ணீர்) நீர் இன்று அ ைம ப - - க’ என்பது ಖ5ಣ್ಣು (18). நீா இன்று அமையாது உலகு எனபது வள்ளுவம். நீர்க்காற்று í Hydrogen) @preis G பங்குடி உயிர்க்காற்று (Oxygen) ஒரு பங்குமாகச் (H2O) Gavi துள்ள கூட்டே நீராகும். நாம் இப்போது * பரிணாம க் கொள்கை ஆய்வு என்னும் தலைப்பில் நிற்பதால், நீரின் கூட்டு, அதில் கலக்கும் பொருள்கள் ஆகியவை பற்றி டு யல்லாம் ஈண்டு கான வேண்டபுள்ளது தூய்மையான மழை நீர் இலத்திற்கு வரும்போது', அந்நீரில், உயிர்க்காற்று (Oxygen), assau (Carbon

  • திருக்குறள் - பாயிரம் - வான் சிறப்பு - (20)