இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
140
உலகைத் திருத்திய
என்று உயிர் பிரிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் கையெழுத்திட்டு விட்டு, கலங்கிய கண்களோடு சுற்றி நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்து “சீனத்தின் ஒற்றுமைக்கு, உயர்வுக்கு நீங்கள் உண்மையாகவே உழைப்பபீர்களா?” என்று கடைசியாகச் சொல்லி கண்களை மூடிவிட்டான். கவலையெனும் பாதையில் கண்ணீர் வழிகாட்ட நடந்தன மக்கள்.