αυ. Ζήτωωήνου/τιδ' 3: 167
கொடுமை
கொடுமையும் அச்சமும் சேர்ந்து கைகுலுக்குகின்றன.
பால்ஜாக்
கொடுமை அனைத்தும் கடினச் சித்தத்திலிருந்தும், பலவீனத்
திலிருந்தும் தோன்றுகின்றன. * Colслуге жл
மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையால் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் துக்கப்படுகிறார்கள். - பர்ன்ஸ்
கொடுமையை எதிர்க்கும் ஆசை மனிதனுடைய இயல்பில் அமைந்துள்ளது. . டாஸிடஸ்
கொடுமை என்பதன் மறுபெயர் பொறுப்பில்லாத அதிகாரம்.
. பிங்க்னே
கொலை
சிறை. விலங்கு இருட்டறை ஆகியவற்றுள் எதுவும் தனிமை, கொலைஞனிடம் பேசும் குரலைப் போல் பேசுவதில்லை.
க மெச்சூரின் (ஏகாந்தமே கொலைஞனுடைய இதயத்தை அதிகமாக வருத்தும்) கொலைதான் பரிகாரமேயில்லாத முதன்மையான குற்றம். இயற்கையே கொலையால் நடுங்குகின்றது. அ காஃப்
சிந்திய இரத்தம், சிறிது காலம் உறங்கிக் கிடந்தாலும் அது ஒரு போதும் செத்தொழிவதில்லை. அ. சாப்மன்
உடலைக் கொலை செய்வது போல்தான் ஒருவருடைய
குணத்தைத் கொலை செய்வதும். அ டி. எட்வர்ட்ஸ்
கண்ணியமானவர்மீது உண்மைக்கு மாறாகக் குற்றம் சாட்டுதலும் ஒரு வகைக் கொலைதான்.
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/168
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
