பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொறுத்தவரை மண்ணும் விண்ணும் என் உடல் அளவே சுருங்கிவிட்டது’’ என்று தன் நண்பனுக்கு எழுதி விட்டு, 1643 (ஜனவரி) மே திங்கள், எட்டாம் நாள் தனது 78வது வயதில் கண்களை மூடிவிட்டார்.

குறிப்பு :— தான் குருடனாய்விட்ட பிறகும் கூட சும்மாயிராமல், தன்னுடைய சிறந்த சீடர்களில் ஒருவராகிய டார்செல்லியைக் கொண்டு சில உண்மைகளே எழுதிவந்தார் என்பதோடு அவர் வாழ்வு முடிந்தது.