இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுவைஞர்!
❖
அந்த
நந்த வனத்தில்
கலாப மயிலைக்
கண்ணிமைக்காமல்
பலாப்பழத் தொந்தி
படைத்த ஒருவர்
பார்த்தவாறிருந்தார்......
பக்கம் சென்றுநான்
மயில்மேல் அதிகப்
பிரியமோஎன்றேன்
'ஆர் சொன்னார்? மயில்
கறிமேல் என்றார்
59