இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணன் காட்டிய வழி
❖
பலரிடம் திருடி
ஒருத்திக் குதவி
அவன்
அனாதை ரட்சகன் ஆனான்
ஊரைச் சுரண்டி
வழிவிடு முருகன்
திருக்கோயிலுக்குக்
குடமுழுக்காட்டி
இவன்
பெரியதருமிஷ்டன்ஆனான்
கந்து வட்டிக்கந்தசாமி
கண்ணன்காட்டிய வழியில்!
73