பக்கம்:ஊசிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தறிவித்தவன் இறைவன்:





தேவைஇருக்கக்
கூடாது என்றுதான்
தெய்வமாய் ஆக்கி வைத்தோம்.

அதற்குப் பிறகும்
அது இது வேண்டும்
எனறு சும்மா
அலட்டினால்......
மூச்......

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/78&oldid=1013612" இலிருந்து மீள்விக்கப்பட்டது