பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பண்டிதமணி வரலாற்றுக் குறிப்பு


பிறப்பிடம் : மகிபாலன்பட்டி
இராமநாத புரம் மாவட்டம்
பிறந்தநாள் : 16-10-1881 விசு புரட்டாசி 22.௳ வெள்ளி
பெற்றோர் : முத்துக் கருப்பன் செட்டியார் ; சிவப்பி ஆச்சி
திருமணம் : 1912
மனைவி : மீனாட்சி, மக்கள் : ஆண் 5 பெண் 2
கல்வி : அரசஞ் சண்முகனாரிடம் தமிழ்கற்றார்

தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழி கற்றார்
காரைக்குடி சொக்கலிங்க ஐயாவிடம் சமயவறிவு பெற்றார்

பணி : சன்மார்க்க சபைத் தோற்றம் 1909
ஈழச் செலவு 1933
அண்மைலைப் பல்கலைக்கழக ஆசிரியர் பணி 1934-46

மணிவிழா 1941
வள்ளல் அண்ணாமலையரசர் தலைமை

பட்டங்கள் : பண்டிதமணி 1925 சன்மார்க்க சபை வழங்கியது. மகாமகோபாத்தியாய 1942 நடுவணரசு சைவசித்தந்த வித்தகர். முதுபெரும்புலவர் 1951 குன்றக் குடி ஆதீனம்
விடுபெற்ற நாள்: 24-10-1953 வயது 73 விசய ஐப்பசி 8௳.