இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55
'உங்க மாமனுக்குத் தெரியுமா?. “ርንதரியும்.” "என்ன சொன்குரு?"
'அஞதை சாமியார்தானே! இன்னேக்குச் செத்தா நாளேக்கு ரெண்டு நாளுன்னுரு."
"அப்படியா சொன்னன்' சாமியார் கிரித்தார். "என்ன சிரிக்கிறீங்க?"
'அதாண்டா ஒலகம்! நல்லாப் படிச்சுக்கோ என்ருர் *rrué)aurrrr.
B
ஐந்தாம் நாள் காலே.
இந்த நாலு நாள் காய்ச்சலில் சாமியார் அரை உடம்பாகிவிட்டார். குமாருதான் அவரைக் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். வேளை தவருமல் மருந்து கொடுத்தான்: தலை அமுக்கி விட்டான். கஞ்சி கொடுத்தான். .
"இட்லி சாப்பிட்றிங்கனா?.
'ஏதுடா?
'கமலா கொடுத்தனுப்பிச்சு."
'அதென்னடா சிவப்பா?
'வெங்காய சட்னி,"
சாமியார் இட்லித் துண்டால் சட்னியை அமுக்கிச் சாப்பிட்டார் மண்ணுக ருசித்தது. .