பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்த பஸ் வேகத்தைக் குறைத்தது. டிரைவரும் கண்டக்டரும், மற்றவர்களும் விவரம் அறியத் துடித்தனர். அறிந்தனர். தம் வழியைத் தொடர முனைந்தனர். பஸ் புறப்பட்டு வேகமாய் ஒடியது.

வள்ளி அம்மையும் அந்தக் காட்சியைப் பார்த்தாள். "அப்பதே துள்ளி ஒடிச்சுதே அந்தப் பசு தானே?. ஆமா, அதே பசுதான் என்று கண்டக்டர் சொன்னான். ஒவ்வொருவரும்

அவரவர் கருத்தைச் சொன்னார்கள். வள்ளி பிறகு வாய் திறக்கவில்லை.

29