பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோரஸ்' எடுப்பார்கள். அப்புறம் வள்ளியம்மை அழுது கொண்டு போக வேண்டியதுதான்!

அப்படி அவள் அழுதபடி தன் இடம் தேடிப் போகின்ற போதுதான் அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள் மீது கோபம் கோபமாக வரும். கோபமெல்லாம். கொஞ்ச நேரத்துக்கே. பிறகு அதே பெயர் அழகானதாக, இனியதாகத் தோன்றும்.