பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

என்னைக் கண்டாலே உங்களுக்கெல்லாம் ஆனந்தம்தான்! ஆன ஆனை அழகர் ஆன ! அழகரும் சொக்கரும் ஏறும் ஆன ! என்று பாட ஆரம்பித்து விடுவீர்கள். 'உலகத்திலே உயரமான மிருகம் கான்தான்' என்று அக்த கெட்டைக் கழுத்து ஒட்டைச்சிவிங்கி பெருமையாகச் சொல்லிக் கொண்டதே ஆணுல், கிலத்தில் வாழும் மிருகங்களிலே மிகப் பெரியது எது என்று சொன்னதா ? அது சொல்லா விட்டால் போகிறது. இதோ, நான் சொல்லு கிறேன். கான்தான் மிகமிகப் பெரிய மிருகம். பார்த்தாலே தெரியவில்லையா ?