பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


63 வண்டியிலே போட்டுப் பழக்கிஞர். கானும் குதி ரையைப் போல கன்ருகத்தான் வண்டி இழுத் தேன். அவர் என்னைச் சில சமயங்களில் சாட்

டையால் அடித்துத் தொந்தரவு செய்வார். எனக் குப் பொல்லாத கோபம் வந்து விடும். சமயம் பார்த்துப் பின்னங் காலால் அவருக்கு நல்ல உதை கொடுப்பேன். தீனி போடும்போது பல்லால் அவர் கையைக் கடித்து விடுவேன். என் தொங்தரவு பொறுக்க மாட்டாமல்தான் அவர் என்னை விற்று விட்டார். அபூர்வமான மிருகங்களெல்லாம் பிறக்கின்ற ஆப்பிரிக்காவில்தான் கானும் பிறந்தேன். அங் குள்ள காடுகளில்தான் என் இனத்தைக் கான லாம். ஆட்டு மந்தையைப் போல் கூட்டம் கூட்ட மாக காங்கள் காட்டிலே திரிவோம். * சிங்கத்திற்கு எங்களை அடித்துச் சாப்பிடு வதிலே அபாரமான ஆசை. பாதாம் அல்வாவை