பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

89 என் வாயைப் பார்த்தீர்களா ? எவ்வளவு பெரி தாயிருக்கிறது! பிராணிகளிலே திமிங்கலத்திற்கு அடுத்தபடி பெரியது என் வாய்தான். மூன்று சக்கர சைக்கிள் வ ண் டி ைய என் வாய்க்குள் கிறுத்தி, அதன் மேல் ஒரு சிறுவன் அல்லது சிறுமி தாராளமாக உட்கார்ந்து கொள்ளலாம். தலையில் இடிக்காது. அவ்வளவு பெரியது என் வாய் ! என் வாய்மட்டும்தான பெரியது? கான் விடும் கொட் டாவிகூடப் பெரிதாகவே இருக்கும் ! சிலர் சொல்லுகிருர்கள், என்னுடைய வாய் என்னுடைய உடம்புக்குத் தக்க அளவிலே இல்லை யாம். உண்மைதான்; ஒப்புக் கொள்ளுகிறேன். வாய் பெரிதாயிருப்பதால், தலையும் பெரிதாயிருக் கிறது.இந்தப் பெரிய தலையைத் தூக்கிக்கொண்டு கிற்பதே எனக்குச் சிரமமாகத்தான் இருக்கிறது. அதனுல்தான் பூமியில் கிற்கும்போது அடிக்கடி தரையின் மேல் அல்லது மரத்தின்மேல் தாடையை வைத்துக் கொண்டு கிற்கிறேன். - எனக்கு இவ்வளவு பெரிய வாயைக் கொடுத்த கடவுள், வால் விஷயத்திலும் கொஞ்சம் தாராள மாக இருந்திருக்கலாம். மிகவும் சிக்கனத்தைக் காட்டிவிட்டார். பன்றி வால்போல் எட்டு அங்குல நீளமே வைத்திருக்கிருர் 1 பன்றியைப் பற்றிச் சொன்னதும்,பன்றிக்கும் எனக்கும் என்ன உறவு என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடாதீர்கள்!பன்றிக்கும் எனக்கும் கெருங் கிய உறவு இல்லை. எட்டத்து உறவுதான். ஆன. லும் ஐரோப்பியரில் சிலர் என்னை.ஆற்றுப் பன்றி! என்று அழைக்கிருர்கள். ஆனல், நீங்கள் மிகவும் கல்லவர்கள். கல்லவர்களாக இருப்பதால்தான் 翼盖兹一岳