பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28. எண்கள் பாட்டு

ஊர் ஒன்று இருந்தது;


இரண்டு கிழவர்

இருந்தனர்.


மூன்று புதல்வர்

பிறந்தனர் ;


நான்கு நிலங்கள்

வாங்கினர்.


ஐந்து வீடு கட்டினர் ;


ஆறு கிணறு

வெட்டினர்.


ஏழு மரங்கள் நட்டனர் ;


எட்டுக் கிளைகள்

விட்டன.


ஒன்பது காய்காய்த்தன;


பத்துப் பறவை வந்தன. இ.


கொத்திக் கொத்தித் தின்றன.

31