பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எங்கே? எங்கே?
‘திருமா வளவன்
எங்கே சொல்’ லென்றே
பொங்கி எழுந்தனர் ;
போரிட நின்றனர்
சோழப் பொதுமக்கள். 9

ஆர்த்தனர் அனைவரும்
அணுகினர் பகைவரை
ஆயுதக கைகளுடன்
வேர்த்தனர் பகைவர்கள்
வெதும்பினர் சூழ்ச்சியில்
விரைந்தனர் புரிந்திடவே.10

கேட்டினை எண்ணினர்
கீழ்மை நினைந்தனர்
கெடுமதி கொண்டவர்கள்
கோட்டையின் உட்புறம்
மூட்டினர் தீயினைக்
கொடியவர் பகைமையினால்.

'திகுதிகு திகு'வெனப்
பற்றி எரியுதே
பாழுந் தீச்சுடர்தான்!
’குபுகுபு குபு’வெனப்
புகையுடன் எழுந்தது
வேட்டை யாடின முழுதும்.

க்ஜ்ஹ்க்ஜ்ஹ்க்ஜ்
இஹ்ஹிஹ்
க்ஹ்ஹ்ஜ்ப்ஜ்ஹ்
ஜ்ஹ்ஜ்ஜ்க்ன்க்
ஹ்க்ஜ்ஜ்ப்க்ஜ்க்க்