இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
40. தந்தையைச் சிறைமீட்ட மைந்தன்
1. இளமைப் பருவம் :
சீர்மிகுந்த பேர்மிகுந்த
செஞ்சிநகர் மன்னன்
யார்வரினும் அஞ்சாத
ஆண்மையுள்ள மன்னன்.1
ஜயசிங்கு ராஜனென
ஜகம் புகழும் வீரன்
தயவுள்ள வேந்தன வன்
சண்டையிலும் தீரன்.
முன்புபுரி நற்றவத்தால்
முகம்மது கான் என்பான்
இன்புடனே இளமையினில்
அன்புகொள்ள வந்தான்.
3.