பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40. தந்தையைச் சிறைமீட்ட மைந்தன்

1. இளமைப் பருவம் :

சீர்மிகுந்த பேர்மிகுந்த
      செஞ்சிநகர் மன்னன்
யார்வரினும் அஞ்சாத
      ஆண்மையுள்ள மன்னன்.1

ஜயசிங்கு ராஜனென
      ஜகம் புகழும் வீரன்
தயவுள்ள வேந்தன வன்
      சண்டையிலும் தீரன்.

முன்புபுரி நற்றவத்தால்
      முகம்மது கான் என்பான்
இன்புடனே இளமையினில்
      அன்புகொள்ள வந்தான்.

3.

54