பக்கம்:எச்சில் இரவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



படித்த மேதைக்குப்
படைக்கின்றேன்.

கி. பி. 1866-ஆம் ஆண்டிலேயே பெண் கல்விச் சாலை ஒன்று புதுவையில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவராகிய மகாவித்துவான் செ. சவராயலு நாயகர் அவர்கட்கு இந்நூலைப் படைக்கின்றேன்.

சுரதா

30-01-1980

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/6&oldid=1244844" இலிருந்து மீள்விக்கப்பட்டது