பக்கம்:எச்சில் இரவு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


சாட்சி சொல்வதற்காக வன்னிமரமொன்று திே மன்றத்திற்கு வந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுவது உண்மையாகுல், திருமணத்தன்று கம்மீது பன்னீர் தெளிக்க இத்தாழை மரமும் கிச்சயமாக வரும்’

அவள், தாழை மரத்தைப் பார்த்தாள். தாழம்பூ அவளைப் பார்த்தது. அவன், அந்த முள் மலரைப் பார்க்காமல்,

அவளது முகப்ரைப் பார்த்துக்கொண்டே இருந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/86&oldid=1001335" இலிருந்து மீள்விக்கப்பட்டது