இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38
எண்ணக் குவியல்
வள்ளுவர் வண்டிக்காரனைக் கூப்பிட்டார். 'தம்பி, மயில் தோகையாயிருந்தாலும், அளவுக்கு மீறி அதை வண்டியில் ஏற்றாதே! ஏற்றினால், அச்சு முரிந்துவிடும்.’’ என அருமையாகக் கூறினார், அக்குறள்தான் இது!
"பீலிபெய் சாகாடும் அச்சிறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.'
எப்படி வள்ளுவர் மயில் தோகையைக் கொண்டு இரும்பு அச்சை முரித்தது?