இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்க்கவிதை - கற்பனை
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழ்க்கவிதை
சுதந்திரம் அடைந்து விட்டது. யமகம் திரிபு முதலிய
பழைய கட்டுகளிலிருந்துதன் கையால் தமிழ்க் கவிதையை
விடுவித்த பாரதி, தன் கண்ணால் இந்த நாடு சுதந்திரம்
அடைந்ததைப் பார்க்காமலேயே மறைந்து விட்டான்.