பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்க்கவிதை - கற்பனை







நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழ்க்கவிதை சுதந்திரம் அடைந்து விட்டது. யமகம் திரிபு முதலிய பழைய கட்டுகளிலிருந்துதன் கையால் தமிழ்க் கவிதையை விடுவித்த பாரதி, தன் கண்ணால் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததைப் பார்க்காமலேயே மறைந்து விட்டான்.