பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

155

குறிப்பு :

என்னைப் பொதுவாக மனமாறப் பாராட்டும் பெரியவர் வல்லிக்கண்ணன் அவர்கள் இந்த கதையின் பிலாக்கணத்தைக் கண்டித்தார். சமுத்திரத்திற்கு ஏன் இந்த வாத்தியார்த்தனம் என்று நண்பர் வட்டம் மூலமாகக் கேட்டார்.