இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு
மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன். பிறப்பு | : 1876இல் |
பிறந்த நாள் | : ஜூலை 15 |
பிறந்த ஊர் | : காடம்பாடி |
வட்டம் | : நாகப்பட்டினம் |
தந்தையார் பெயர் | : சொக்கநாதப்பிள்ளை |
இளமைப் பெயர் | : வேதாசலம் |
படித்த கல்லூரி | : நாகை வெஸ்லி மிஷன்” |
சைவ ஆசிரியர் | : சோமசுந்தர நாயக்கர் |
முதல் தோற்றம் | : இந்து மதாபிமான சங்கம் |
திருமணம் | : 17ஆம் ஆண்டில் |
படிப்பு முடிவு | : 1894இல் |
நட்பு | : பேராசிரியர் சுந்தரம் பிள்ளை |
தமிழாசிரியர் வேலை | : சென்னை கிறிஸ்துவக் கல்லூரி |