பக்கம்:எனது பூங்கா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழகா ? கைக்குப் பெண்ணிடம் வெறுப்போ அன்புக் குறைவோ கிடையாது. அதற்குப் பதிலாக அவளிடம்தான் அதிக மான அன்பு. அவளைக் கொண்டுதான் உலகத்தை அழியா மல் நடத்த வேண்டி யிருக்கிறது. அதல்ை பெண் சாதா ரணமான பிள்ளையைப் பெற்றுவிடக் கூடாது. சி. : அழகும் ஆற்றலும் உள்ள குழந்தைகளேயே பெற வ்ே. so டும். அதனல் பெண்ணுனவள் பல ஆண்களைப் பார்த்து அவர்களுள் தன்னுடைய கணவகை இருந்து தலே சிறந்த குழந்தையைப் பெறக்கூடிய பேரழகனேயே தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே பழைய காலத்தில் சுயம்வரம் என்பது ஏற்பட்டதாகும். இந்த மாதிரியான சுயம்வரம் இப்பொழுது பட்சிகளிடமும் மிருகங்களிடமும் நடப்பதைக் காணலாம். ஆகவே உண்மையில் ஆண்தான் அழகு. —142–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/144&oldid=759339" இலிருந்து மீள்விக்கப்பட்டது