பக்கம்:எனது பூங்கா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் பாத தரிசனம் _ - இங்கே என்ன காண்கிருய்? அன்னேயின் பாதம் ! இவர்களுக்கு விமோசனமா ? பாரத தேசம் முழுவதற்கும் விமோசனம் வந்தால்தான் இவர்களுக்கும் விமோசனம் இவர்கள் விமோசனம் அடைந்தால்தான் தேசம் முழுதும் விமோசனம் அடைந்ததாகும். அது வரைப் பாதத்தில் இந்த வறுமைத் தளையைப் பூட்டிக் கொண்டிருக்கும் பாரத தேவி விமோசனம் அடைந்ததாகச் சொல்ல முடியாது” என்று மெதுவாக அவள் காதில் கூறினேன். | அப்பொழுதும் அவளுக்கு ஆறுதல் இல்லே 'என்றைக்கு o | 1 அந்த அருளுேதயம்? என்றைக்கு அந்த அருணுேதயம் என்று கூறிக்கொண்டே வந்தாள். ー]★[ー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/57&oldid=759387" இலிருந்து மீள்விக்கப்பட்டது