பக்கம்:எனது பூங்கா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா கண்ட வழி இருக்கி, nது. நீங்கள் கூறும் இரண்டு வழிகள் வெல்லவும் செய்யும் தோற்கவும்செய்யும். ஆளுல் கான் கூறும் வழியோ வெல்லுமே யன்றித் தோற்காது. ஆயுத வழியைக் கைக் கொள்ள உடல்பலம் வேண்டும். விண்ணப்பவழியைக் கைக் கொள்ள அறிவுபலம்வேண்டும். ஆனல் நான் கூறும் வழியை ஐந்து வயது சிறுவருங்கூடக் கையாளலாம். அதுதான் ஆன்ம வரி' என்று கூறினர். * ஆம், நாம் மறந்துதான் போய்விட்டோம். மனித னிடம் இரண்டு சக்திகள் மட்டுமே உள என்று எண்ணியது தவறுதான். இந்த இரண்டு சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஆன்ம சக்தி என்று ஒன்று இருப்பதை நாம் அறவே அலட் சியம் செய்துவிட்டோம். ஆயினும் நாம் ஆன்ம சக்தி கினேவை நீண்ட காலமாக அகற்றியிருந்தபடியால் காந்தியடிகள் கூறியதை நம்மால் உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆன்ம சக்தியா வது ஆங்கிலேய சாம்ராஜ்யத் தளையை அறுப்பதாவது என்று கூறி நம்முடைய அறிஞர்கள் எல்லோரும் எள்ளி நகையாடினர்கள். ஆனல் காந்தியடிகள் அதற்காகச் சோர்வுருமல் நாடெங்கும் அஹிம்சா தர்ம உபதேசத்தை இடைவிடாமல் செய்து வரலாஞர். அதன் பயனுக காங்கிரஸ் மகாசபை யானது சத்யாக்கிரக ஆயுதத்தை ஏற்றுக்கொண்டு அதன் துனேயால் இப்போது அசாத்தியம் என்று அறிஞர்களால் முடிவு செய்யப்பட்ட காரியத்தைச் சாத்தியமாகச் செய்து விட்டது. இந்தியா தேசம் இங்கிலாந்தின் இரும்புப் பிடியி லிருந்து விடுதலைபெற்று விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/63&oldid=759394" இலிருந்து மீள்விக்கப்பட்டது