பக்கம்:எனது பூங்கா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் அமரன் ? "அந்தப் பயல்கள் தப்பி ஓடி விட்டதாகச் சொன்னர் கள். ஆனல் காவற்காரர்களில் இருவர் இன்னும்வரவில்லேஅவர்கள் வேறுபக்கத்தில் கின்று கொண்டிருந்ததால் அவர் களுக்குத் திருடர்கள் வந்த விஷயம் தெரியாதோ, என் னவோ ?” அதன் பேரில் ஜமீந்தார், ' ஆனல் ஜான் ! இந்த மாதிரியே விட்டுக் கொண்டிருந்தால் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள் ? இவர்களைப் பிடித்துத்தான் ஆக வேண்டும். ஆகட்டும், அவர்களுக்குத் தக்க புத்தி தருவிக் கிறேன் " என்று கூறினர். அந்தச் சமயம் வெளியே முற்றத்தில் யாரோ ஜனங் கள் இரைந்து பேசுவது போலக் கேட்டது. அடுத்த நிமி ஷத்தில் தோட்டக்காரர்களில் ஒருவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிவந்தான். அவன் ஓடோடி வந்திருந்த படியால் அவனுக்குப் பேச முடியவில்லை. ஆயினும் மூச் சுத் திணறிக் கொண்டே, 'ஐயனே ! ஒருத்தன் அகப்பட் டுக் கொண்டான். அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்து விட்டார்கள். அவன் திமிறிக்கொண்டு ஓடிவிடப் பார்த்தா ம்ை ஆனல் காவற்காரர்கள் விட்டார்களில்லை' என்று சொன்னன். ' ஆகா! அப்படியா I அக்தப் பயல் எவன் ?' 'ஐயனே அவன் எவனே அறியேன், அவனுக்கு ஸ்ராட்போர்ட் ஊராம், அடிக்கடி இந்த மாதிரிக் காரியங் களில் அகப்பட்டுக் கொண்ட்வனம். ' | o o 'அவ்னை எங்கே பிடித்தார்கள் ?” —93–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/95&oldid=759429" இலிருந்து மீள்விக்கப்பட்டது