பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூல் எழுதுவதற்கு உடல் வலிவும் மனவலிவும் நல்கி எனக்கு அருள் பாலித்த வேங்கடம் மேவிய விளக்கிற்கு புருஷாகாரபூதையான பெரியபிராட்டியாரின் மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள்.

ஏத்திமத மெல்லாம் எதையறிந்தோம் என்னும்?எதைச்
சாத்திரம்நன் காய்ந்து சலிக்கும்? எதை - நாத்திகமோர்
சாற்றுமே ஓர்ந்திலதாச் சாதித் திடும்? அதையே

பற்றுவாய் நெஞ்சே வரிந்து[1]
- ந. சுப்பு ரெட்டியார்

‘வேங்கடம்’
AD-13, அண்ணா நகர்
சென்னை - 600 040

  1. அகலிகை வெண்பா - கடவுள் வாழ்த்து