பக்கம்:என் தந்தை தாயர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 o 母。 ச.மு. 母; ம று வே ட வி ரு ங் து (அங்கம்-1 எனக்கென்ன துக்கப்பா டிக்கெட்? முதலியார் பார்ட் டிக்கு பலஹாரம் பண்ணிக்கொண்டு வரச்சொன்னர் -அத்தெ கொடுத்துாட்டு போக வந்தேன். பலகாரமா ?-காட்டுங்க பாக்கலாம் - கண்ணுயிருக் கிருப் போலிருக்குது-ஒண்னு கொடுத் துாடுங்க உட்டுடரேன் உங்களே ஒன்றை வாங்கிக்கொண்டு) நீங்க மேலே போங்கள் ! (நரசிம்மாச்சாரியார் மேலே போகிருர்) (அதை வாயில் போட்டுக்கொண்டு துர து துர !-மண் ணுங் கட்டி ! (துப்புகிருன்.) முருகேசன் வருகிருர் ஐயா ! ஐயா !-நில்லுங்க! டிக்கெட் எங்கே ! அதுக்குத்தாம்பா, உங்கிட்ட வந்தேன்-டிக்கெட் விக் கர இடத்திலே போய் கேட்டேன். அஞ்சு ரூபாய் நோட்டுக்கு சில்லரை இல்லேண்ணுங்க !-உங்கிட்ட -சில்லரை இருக்குதா ? இல்லையே! கால் ரூபா வட்டம் தர்ரேன். கால் ரூபாயா ?-ஆன-கொடுங்க-அந்த பக்கத்து கடை காரன் கிட்ட போயி சில்லரே வாங்கிகினு வர்ரே ! - (ஒரு தப்பு கோட்டை வாங்கிக்கொண்டு வெளியே போக, முருகேசம் மேலே போய்விடுகிரு.ர்.) (திரும்பி வந்து) என்ன ஐயா இது தப்பு நோட்டே கொடுத்தைங்களே !-எங்கே அவரு - அடெடெ ! -மேலே பூட்டாரு போலே யிருக்குது : சபாபதி முதலியார் கீழே இறங்கி வருகிரு.ர். ஏண்டா ! கழுதே, எத்தனி பேரெ இப்படி டிக்கெட் இல்லாதே விடப்போரே !. இனிமேலே, யாரையாவது ஏமாந்து டிக்கெட் இல்லாதே உட்டையா உன்னெ உடனேடிஸ் மிஸ் பண்ணிவிடுவேன் '[போகிரு.ர்.) டிஸ்மிஸ்-பண்ணுவிடுவாரு-வாஸ்தவம் தான்-இனி மேலே ஒருத்தரையும் டிக்கெட் இல்லாதே உடவே ه در آن سال سع