பக்கம்:என் தந்தை தாயர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 6. சி. 6. சி. 6, சி. ம று வே ட வி ரு ங் து (அங்கம்-1 சம் மூடிக்கொள்- (சபாபதி அப்படியே செய்ய, வயித் தியர் சந்தடி செய்யாமல் மெத்தை யேறிப்போய் விடுகிரு.ர். என்னுங்க :-எத்தனி நாழி நான் கண்ணெ மூடிகினு -5ாக்கெ நீட்டிகினு இருக்கிறது-கழுத்து நோவு துங்க-சீக்கிரம் பாத்து சொல்லுங்க - (கண்ணேத் திறந்து பார்த்து) ஓகோ ! இவர் கூட இம்தி கொடுத்துட்டாரு அப் பறும் அப்பா கோவிச்சிகினு மிஸ் டிஸ் பண்ணி வுடுமே !-இதுக்கு என்ன செய்யரது :-ஆ எனக்கு ஒரு யுக்தி தோணுது-மச்சா முதலியாரு ஒரு டிக் கெட் கொடுத்துாட்டுப் போயியிருக்கிருரே ! அத்தெ ரெண்டாகிழிச்சி வைச்சிக்கிறேன். (அப்படியே செய்கிருன்.) 6-வது சிநேகிதர் புகைப்படம் பிடிப்பவர் போல் வேஷம் பூண்டு வருகிருர், சார் சார் கொஞ்சம் கில்லுங்கள் டிக்கெட் கொடுத் துாட்டு மேலே போங்கள். என்னடாப்பா அது! முதலியார் ஏதோ Fancy Dress Party கொடுக்கரேன் - அத்தே Photo பிடிக்கனும் இண்ணு வர சொன்னரு டிக்கெட் என்ன எனக்கு ? ஆமாம், அப்பா சொல்லியிருந்தா சரிதான்-ஒரு வேளெ நீங்க வேஷம் போட்டுகினு வந்தா எனக்கென்னமா தெரியரது ? இதோ பார் ! காமிரா அல்லாம் கொண்டு வந்திருக் கிறேன். ஆணு-நீங்க வாஸ்தவமா படம் புடிக்கரவராயிருந்தா -என்னெ கொஞ்சம் படம் பிடிங்கோ! அப்பொ உட் டுடரேன், இதோ! அப்படியே ஆகட்டும். (காமிராவை ஏற்பாடு செய்கிரு.ர்.) -இந்தா-இந்த நாக்காலி மேலே உட்காரு-உம் உம் -கொளுசம் நில்லு - உன்னெ மன்மதனெ போலே நிக்க வைச்சி படம் பிடிக்கரேன்.