பக்கம்:என் தந்தை தாயர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மா று வே ட வி ரு ங் து 33 13-வது சிநேகிதர் மேலே போகிருர்) இல்லாப்போன நம்ப மேலேவாந்தி எடுப்பார்போலெ யிருக்குது ! 14வது சிநேகிதர் ஒரு கான்ஸ்டிெபிலாக வருகிருர், 14. சி. யாராப்பா இங்கே சபாபதி ! 母。 (பயந்து) நான்தானுங்க. 14. சி. வாஸ்டேஷனுக்கு ! ச. என்னத்துக்குங்க! 14. சி. பேசாதே வர்ரையா வெலங்கு போட்டு இழுத்துகினு போவனுமா? - 母。 நானு என்ன தப்பிதம் செய்தனுங்க? 14. சி. தப்புகோட் மாற்றப் பிரயத்னப்பட்டதாக உம்பேரில் கேஸ் வந்திருக்குது ! 莎。 அது என் கோட்டல்லாங்க, மெத்தெ மேலே போயி ருக்கிருரு, ஒருத்தர், அவர் கொண்டு வந்து கொடுத் தாருங்க. 14. சி. உன்னே கம்புவதெப்படி ? காட்டு அவரை. 夺。 இதோ வாங்க-நான் காட்டரேன் !-நான் தப்பு மாத்திரம் செய்யமாட்டேனுங்க! (மேலே அழைத்துக்கொண்டு போகிருன் : அச்சமயம் 14 ஆவது சிநேகிதர் கண் சைகைசெய்ய, சற்று தூரத் திலிருந்த ஐந்தாறு சிநேகிதர்களும் ம்ேலே போகி ருர்கள்; மெத்தையின் பேரில் பெரும் நகைப்பு) சபாபதி முதலியார், சபாபதியின் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருகிரு.ர். ச. மு. ஏண்டா ஒருத்தரையும் டிக்கெட் இல்லாதே மேலே உடத்தேவலே இண்ணு உனக்கு உத்தரவு பண்ணி யிருந்தா-இத்தனி பேரெ-டிக்கெட் இல்லாமே உட ரையா? 莎。 இல்லெப்பா! டிக்கெட் இருக்குதப்பா! டிக்கெட் இருக் குதுப்பா ! ச. மு. எங்கேயடா டிக்கெட்டுங்க ? ச. இதோ காட்டரேம்பா ! (ஜேபியிலிருந்து துண்டு காகிதங்களே யெல்லாம் எடுத் துக் கொடுக்கிருன்.)