பக்கம்:என் தந்தை தாயர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட வுடன் காதல் நாடக பாத்திரங்கள் ராஜீவாட்சி 演 受 呼 ... ஆண் வேடத்திலிருக் கும் ஒர் ராஜகுமாரி. சுசீலா s 尝够燕 ... அவளது சிறிய தகப்ப ஞரின் பெண். ரகுவீரன் 嫌 ↔故 ... ராஜீவாட்சியின் காத லனுடைய தமயன். இடம்-அருங்காடு முதல் அங்கம்

q్కజోఫ్రోతలత్రe" முதற் காட்சி இடம்-அருங்காட்டில் ஒரு குடிசைக்கெதிர்.

காலம்-பகல். சுசீலாவும், ரகுவீரனும் வருகிருர்கள். &r ஐயா, உமக்கு மிகவும் சிரமம் கொடுத்தேன், மன்னிக்க வேண்டும். 剪。 சிரமமாவது? சிரமம் என்பது இப்படி யிருப்பதானுல் உலகத்தில் எல்லோரும் சிரமத்தை யன்ருே விரும்பு வார்கள்-நான் வருகிறேன், உன் தங்தையை ஜாக்கிர் தையாகப் பார்த்துக்கொள். . அப்படியே ஆகட்டும்-உம்-தங்கையாவது என்ன இன்னும் அப்படியே வானம் செய்கின்றிரே !-அல் லது ஏதாவது உண்மையில் மதிமயங்கி இருக்கின் lரா ? 事。 அப்படியே எண்ணிக்கொள், ஒரு ஆடவனே "ராஜீ வாட்சி' என்று அமரசிம்மன் அழைக்கவில்லையா ?