பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா.கோவிந்தனார்

99



புலவர் : குன்றியனார்.

1. மாலை: வரிசை வரிசையாக;

2. பாடு : அலையோசை

3. ஆர் : உண்ணும்; பறை; இறகினை உடைய:
தொழுதி-கூட்டம்;

4. குவை; பருத்த; இரும்; பெரிய;

5. அல்குறு காலை : உயிர்கள் அடங்கும் அந்திக்
காலம்;

6. தூங்கி; அசைந்து;

7. அழிதக; வருந்த; கொண்டல்; கீழ்க்காற்று; கழி
படர்-மிக்க துன்பம்

8. கையநுபு; செயலற்று; இணைய; வருந்த;

10. அறா அலியர்: அழியாதிருக்குமாக

11. அளி; அருள்; அவண் உரை; ஆங்கு வாழ்தலை;
முனை இ-வெறுத்து;

12. தில்ல;விருப்பத்தை புலப்படுத்தும் இடைக்சொல்;

14. வெரீஇய-அஞ்சிய;

15. செறி-திரண்ட; மடை; மூட்டு வாயினை உடைய:
வயிரின்-கொம்புவாத்தியம் போல்; பெண்ணை
பனைமரம்:

சேக்கும் : தங்கும்.