புலவர் கா. கோவித்தனார்
115
1.பாடு = ஒலி; அலிந்து; அடங்கி; நீங்கினும் என
இன்னும் உம்மும் கூட்டிப் பொருள் கொள்க.
2. கடுமீன் = கொடிய சுறா மீன்; கலிப்பினும்;
செருக்கித் திரியினும்;
3. வெவ்வாய் = கொடிய வாய்; கெளவை - அலர்:
4. பாணி; தாழ்த்து;
6. பயின்று = பலமுறை; மன்:கழிவுப்பொருள் நின்றது;
அந்நிலை இப்போது இல்லை என்பது பொருள்;
சேர்ப்பன் = கடல் நாட்டுக் காவலன்;
7. மணப்படும்: கூடுதற்கு அரிய; தணப்ப: பொங்கு
தலால், நீந்தி-கடந்து;
8. யார் = என்ன உறவுடையார்; என்னாது : என்று
கருதி வெறுத்துவிடாது;
9. மல்லல்முதார்; களியாட்டம் மிக்க பரத்தையர் சேரி
மறையினை-மறைந்து;
10. எல்லி = இரவு;
11. கரக்கும் = மறைக்கும்.
பாண்! அரிவை, அன்றில் துஞ்சாகான் எனக் காக்கும் சேர்ப்பன், நீங்கினும், கலிப்பினும், தூற்றினும் தேர்பாணி நிற்ப, பயின்று வரும்மன், இனி, காமம்தணப்ப நீந்தி வாராதோர் யார் என்னாது, சென்று யான்என் செய்கோ எனச் சொல்லின் எவனோ எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.