பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露豊登 லா, ச, ராமாமிருதம்

இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம் இன்று ஒரிரவில் ஆதிவிடும். பிரிவின் நெருப்பில் கருகி இளைத்த இருவர் உடலும் மறுபடியும் மலரும். மறுபடியும் நல்லரசின் குடை நிழல்போல் அவர்கள் இருவர்மேலும் இன்றிரவு பாவு நூல் படர்ந்து காக்கும், இன்றிரவு பலகணி வழி சந்திர வெளிச்சம் உண்டு படுக்கையில் புரளுகையில் அவன் கைகள் இன்றிரவு பொத்தென்று வெறும்பாயில் விழாது, இன்றிரவு... இ. -அசோகன்