பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗莎莎 லா. ச. ராமாமிருதம்

stroke, Lorčičárff பக்கவாதத்தில் கொண்டு போய். விடுமோ?

Typhoid? ganriféð sig இப்படித் திடீர் மூட்டமாய்க் கவியுமோ?

Typhus? i5ib ஊரில் சகஜமாக இது இடையாதே!

மெனஞ்சிட்டிஸ்?

எனக்குத் தெரிந்த பெயர்களை உதிர்த்து, என் அசடு தான் அம்பலமானது எனக்கே தெரிகிறது. ஆனால் இடம், பொருள், ஏவல், இங்கிதம் இன்றி, எந்த இடத்திலும், எப்படியும் தன்னை ஸ்தாபித்துக் கொள்வதில்தான், மனித ஒக்குக் குறி. அதுவும் காரணம் பயம்தான். தன் அநிச்சயத் தின் பயம், తాతమ్రిత பயமயம், ஜகத் .

இருவரும் கட்டிலின் இரு பக்கங்களில், எதிருக்கெதிராய், உட்கார்ந்திருக்கிறோம்.

சுவர்க் கடிகாரத்தில், முட்கள் இரக்கமற்ற தங்கள் மாறாக்கதியில் சேர்ந்தவண்ணம், காலத்தை அதன் அதமத் துக்குப் பொறுத்தி அளவில் தனித்தனித் தெறித்து பெரிது பெரிதாக அளந்துகொண்டிருக்கின்றன.

நாங்களும் பொய். 3.

நீயும் பொய். உன் ஐயத்தில் உன்னை ஏமாற்றிக் கொள்ள எங்களைப் படைத் தாய்.

பொப் படைத்த பொய் மேல் பொய், ஒன்றையொன்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆணி எட்டு, ஒன்பது, பத்து என்பதில் என்ன

நடப்பது நடந்து கொண்டேயிருக்கிறது. நடப்பதுதான் நடக்கப்போகிறது.

உன் காய்ந்த உதடுகளை அவ்வப்போது ஈரத்துணியால் துடைக்கிறாள்.