பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍密& லா. ச. ராமாமிருதம்

ஒரு வருஷம்தான். இப்பவே பெண்ணைக் கொடுக்க மேலே

உத்து விழறா. னைத்தை செளகரியப்படி வெச்சுப்போம். இப்ப தாம்பூலத்தை

மாத்திண்டுடுவோமேன்னு சொல்றவாளுமிருக்கா. என்ன வோ சந்தையிலே மாடு பிடிக்கற கதையா ஆயிடுத்தே. என் அதிர்ஷ்டம், வீட்டுக்கு அதிக சிரமம் வைக்காமல் எனக்குத் தாவி பாக்யம் வந்துடுத்து. என்னால் முடிஞ்சது அவ்வளவு தான், அட முடிஞ்சுபோச்சா என்ன?

ஆச்சரியமாயிருந்தது, சந்தோஷமாயிருந்தது, பஸ் ஸில் ஏறிக்கொள்ள

வழியிலேயே அவரவர்க்குச் செளகரியமான இடங்களில் பிரயாணிகள், தனித்தனியாகவும், கொத்துக் கொத்தாகவும் கழன்றுகொண்டனர். இவர்களையும் கேட்ட இடத்தில் இறக்கிவிட்டு பஸ் பறந்தது.

பையனுக்கு வயசாகல்லேன்னா, கல்யா

நால்வரும் ப்ளாட்ஃபாரத்தில் நின்றனர். சுற்றிலும் உவ வகை ஊர்திகள் பறந்தன. விளக்குகள் பட்டை வீறி, இரவைப் பகலாக்கின. கட்டடங்கள் உயர்ந்து மேல் இருள் கீழே இறங்காமல் தாங்கிக்கொண்டன. ட்டின பானர்கள்

أن يغني بني ها: சினிமாப் படங்களையும், விளம்பரங்களையும் காட்டின. மக்கள் நெரிந்தனர்.

களோ, இட் இஸ் ஓவர்.”

  • என் ஹோட்டலுக்கு வருகிறீர்களா, பக்கா லெளத். இண்டியன் மீல் சாப்பிடுவோம்' என்றான் ப்ரபு.

தாங்க் யூ. நோ டைம்.” வில்லியம்ஸ் கைக்கடியாரத் தைப் பார்த்துக்கொண்டான். இன்னும் ஒரு மணி நேரத் தில் நாங்கள் பாக் பண்ணிக்கொண்டு பாம்பேக்கு இரவு ஃப்ளைட் பிடித்து, நாளைக் காலை லண்டனுக்கு-’’

டிட்டோ இங்கே. நாளை நான் மதராஸில் ட்யூடிக்கு

  • $ &