பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

முடியரசன்


“பைந்தமிழைச் சீராக்கக்
கைம்மையெனுஞ் சொல் நீக்கப்

பறந்து வாடி அழகிய மயிலே”

என்றும்.

“கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்

செம்மையாகும்படி செயமனது வை”

என்றும் கூறி, அப் பெண்டிர்க்கு எழுச்சியூட்டுகிறார். எழுச்சி கொண்ட மாதர் துணிச்சல் கொண்டு கைம்மைத் துயர் துடைக்க வழி காண்பாராகுக.