பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.பி.சிந் றரசு зі ஆட்சியைவிட உங்கள் ஆட்சி நிதியும், நேர்மையும் நிறைந்தது. ஆல்ை ஒரே ஒரு. மோசடி நடந்திருக் கிறது. - - - ஜோலா கண்ணுடியைக் கழற்றிக் கண்களைத் துடைத் துக்கொண்டு மேலும் படிக்கிருன். ' அது ஒரு தனிப் பட்ட நபருக்கோ, மெச்சத்தகுந்த மேதைகளுக்கோ, தக்காருமிக்காருமில்லாத தலைவர்களுக்கோ ஏற்பட் டிருந்தால் துடைக்கலாம். அல்லது அத்தகையோரை அவ்வித அபவாதத்திலிருந்து எளிதில் காப்பாற்றி விட லாம்; ஆல்ை இன்று ஏற்பட்டிருக்கும் இந்த இழி' வான களங்கம், பெருமை பொருந்திய பிரெஞ்சு பூமிக்கே ஏற்பட்டிருக்கிறது. - பிரான்சு அழகு நகர். பிற நாட்டார் தங்கிப்பூரிப் படைவதற்கேற்ற வளமிக்க பூங்கா, எல்லா வசதிகளும் நிறைந்திருக்கும் எழில்மிக்க நாடு. எனினும் இதில் ஒரு சமுதாயக் கொலே நடந்திருக்கிறது. அதுவும் உங்கள் காலத்தில். பொருமைப்பட வேண்டிய்வர்களெல்லாங் கூட போற்றிப்புகழும் தன்மையிலிருந்த நாட்டைப் புதைக்க, அதன் புதல்வர்களே தங்கள் கருணைக் கைக இாால் புதைகுழி வெட்டுகின்ருர்கள். மன்னதி மன்னர், களுக்கெல்லாம் மரணத் தீர்ப்பளித்த மண் இன்று சில: மடையர்களின் மெளனத்திலே பலியாகும் நிலையிலே இருக்கிறது. இந்த நிலக்குத் தங்கள் தலைமை இடந்) தரக்கூடாது என்பது மாத்திரமல்ல என் எண்ணம். ஆள்வதற்கென்று யார் இருந்தாலும் இல்லாவிட்டா லும் நீதியின் நிகரற்ற வாள்முனேயிலே ஆட்சி நடை பெற வேண்டும். நீதி தன் வாளேயேந்தி அந்தக் கொடி பவர்களைத் தேடித் தேடித் திரியக்கூடாது. அந்தக் கொடியவர்கள் தாமாகவே நியாயம் என்ற குருவளியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/32&oldid=759920" இலிருந்து மீள்விக்கப்பட்டது