பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 108

岳磊砷L# 艺

இது என்னப்பா பிடிவாதம்? பேச்சுவார்த்தை நடத்தாமல் கோரிக்கைகளை எப்படித் தீர்ப்பது? சொற்கோ:

கோரிக்கைகளைத் தெளிவாக எழுதி ஒட்டியிருக்கிறோம். சீனிவாசன் :

பயித்தியம் தீர்ந்த பிறகுதான் திருமணம்! - திருமணம் முடிந்தால்தான் பயித்தியம் தீரும் என்ற கதையாக வல்லவா இருக்கிறது? இதுதான்உங்கள் முடிவா? சொற்கோ:

ஆமாம் ஐயா!

(பேராசிரியர் இருவரும் வருத்தத்தோடு திரும்புகின்றனர். அப்போது தமிழ்ப் பேராசிரியை தமயந்தி வருகிறார்) வாணன் :

.தமிழம்மா வருகிறார் ! النباتا அவா - பலாப்பிசின் ஆயிற்றே! இலேசில் விடமாட்டார். தமயந்தி:

தம்பி சொற்கோ! என்னடா கண்ணா இதெல்லாம்?