இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 108
岳磊砷L# 艺
இது என்னப்பா பிடிவாதம்? பேச்சுவார்த்தை நடத்தாமல் கோரிக்கைகளை எப்படித் தீர்ப்பது? சொற்கோ:
கோரிக்கைகளைத் தெளிவாக எழுதி ஒட்டியிருக்கிறோம். சீனிவாசன் :
பயித்தியம் தீர்ந்த பிறகுதான் திருமணம்! - திருமணம் முடிந்தால்தான் பயித்தியம் தீரும் என்ற கதையாக வல்லவா இருக்கிறது? இதுதான்உங்கள் முடிவா? சொற்கோ:
ஆமாம் ஐயா!
(பேராசிரியர் இருவரும் வருத்தத்தோடு திரும்புகின்றனர். அப்போது தமிழ்ப் பேராசிரியை தமயந்தி வருகிறார்) வாணன் :
.தமிழம்மா வருகிறார் ! النباتا அவா - பலாப்பிசின் ஆயிற்றே! இலேசில் விடமாட்டார். தமயந்தி:
தம்பி சொற்கோ! என்னடா கண்ணா இதெல்லாம்?