பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 0 முருகுசுந்தரம் காட்சி 15

இடம் : பல்கலைக் கழக மருத்துவமனை நேரம் : மாலை

உறுப்பினர் : நம்பி, மேகலை, வீணா, தோகை, மருத்துவர் மற்றும் மாணவர்கள் சிலர்

நம்பி கல்லெறிப்பட்டு, பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் மயங்கிய நிலையில் கிடக்கிறான், அவனைச் சுற்றிலும் மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், அப்போது மருத்துவர் உள்ளே நுழைகிறார். மருத்துவர்:

அன்புகூர்ந்து எல்லாரும் விலகிச் செல்லுங்கள்! நல்ல காற்றுநம்பியின் மேல் படட்டும்.

(மாணவர்கள் விலகி வெளியில் செல்கின்றனர். வீணா மட்டும் போகாமல் கட்டிலருகே நின்று கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் கண்ணிர்ப் படலம்) போராட்டம் நடத்துவது எளிது, போகும் உயிரை - மீட்டுக் கொடுக்க முடியுமா உங்களால்? இன்று காலை - காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டீர்கள்

(வீணாதேம்பி அழுகிறாள்) இப்பொழுது அழுது என்ன பயன்? வினா :

டாக்டர்!! நம்பியின் உயிருக்கு.