பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 10 மருத்துவர்:

இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. ផ្តិល எட்டுமணியாகட்டும்.

(மருத்துவர் வெளியே செல்கிறார். பேராசிரியர் மேகலையும் தோகையும் உள்ளே வருகின்றனர். நம்பியை இரக்கத்தோடு பாத்த வண்ணம்நிற்கிறார் மேகலை)

மேகலை :

காந்தியத்தைத்

ப்பாக்கிக்குண்டு துளைத்ததைத் தெரிந்திருந்தும் நம்பி காந்தியம் பேசுகிறான். அவனுக்குச்சரியான தண்டனைதான்!

வீன :

நம்பிஉள்னே நுாைந்திருக்கக்கூடாது.

மேகலை :

அப்படிச் சொல்ல நமக்கென்ன உரிமை? ஒரு மாணவனுக்குப் போராட்டம் நடத்த எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அதை எதிர்க்கவும் இருக்கிறது.

வீன :

போராட்டத்தில் கலந்து கொண்டவர்பலர் எதிர்த்தவர் சிலர்