இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
17 0 முருகுகந்தரம்
காட்சி 17
இடம் : மேகலையின் வீடு, நேரம் : இரவு
உறுப்பினர் : மேகலை, சொற்கோ, இந்திரஜித், வினா, தோகை இன்னும் மானவர்கள்.
மேகலை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எதிரில் உள்ள இருக்கைகளில் மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவ்விடத்தில் ஒரு கட்டாய அமைதி எல்லாரையும் ஆட்கொண்டிருக்கிறது.அந்த அமைதியை உடைத்து மேகலை பேசத்தொடங்குகிறார் மேகலை:
உங்கள் போராட்டக்
கோரிக்கைகள் யாவை?
சொற்கோ:
தரமான விடுதியுணவு
தட்டுப்பாடில்லாத தண்ணீர்
அகமதிப்பீட்டுநீக்கம்
மாணவர்க்கு மரியாதை. மேகலை:
இவைதான்
உண்மையான
காரணங்களாக இருந்தால்
நானும்
நாளை உங்களோடு
போராட்டத்தில்
கலந்து கொள்கிறேன்.
(மாணவர்கள் எல்லாரும் வியப்போடு நிமிர்ந்து பார்க்கின்றனர். -