பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 0 முருகுகந்தரம்

காட்சி 17

இடம் : மேகலையின் வீடு, நேரம் : இரவு

உறுப்பினர் : மேகலை, சொற்கோ, இந்திரஜித், வினா, தோகை இன்னும் மானவர்கள்.

மேகலை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எதிரில் உள்ள இருக்கைகளில் மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவ்விடத்தில் ஒரு கட்டாய அமைதி எல்லாரையும் ஆட்கொண்டிருக்கிறது.அந்த அமைதியை உடைத்து மேகலை பேசத்தொடங்குகிறார் மேகலை:

உங்கள் போராட்டக்

கோரிக்கைகள் யாவை?

சொற்கோ:

தரமான விடுதியுணவு

தட்டுப்பாடில்லாத தண்ணீர்

அகமதிப்பீட்டுநீக்கம்

மாணவர்க்கு மரியாதை. மேகலை:

இவைதான்

உண்மையான

காரணங்களாக இருந்தால்

நானும்

நாளை உங்களோடு

போராட்டத்தில்

கலந்து கொள்கிறேன்.

(மாணவர்கள் எல்லாரும் வியப்போடு நிமிர்ந்து பார்க்கின்றனர். -