இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
125 0 முருகுகந்தரம்
தண்டிக்கப்படுவது நியாயம். அமைதியை விரும்புபவர்மீது வன்முறை திணிக்கப்பட்டால் தம்பி;
போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
வீணா:
ஈழத்தமிழர்நில்ை அதுதானே? எங்கள் தாயகத்தில். சிங்களக் குடியிருப்புகளைக் கட்டாயமாகத் திணிக்கும்போது நாங்கள் எப்படி வள்ளைத் தூக்காமல் இருக்கமுடியும்? س-6HP ووٹان 6rmi கண்களைப்பிடுங்கும்போது, எங்கள்கற்பைச் சூறையாடும்போது, எங்களைஉயிரோடு கொளுத்தும் போது, 'அரோம் - என்று கூவும் அளவுக்கு எங்கள உன்னம்
بعد 1 يوليوTELE * உயிர்ப்போராட்டம்
ஒத்துக்கொள்கிறேன் ஆனால்உங்கள் கைகளே உங்கள் கால்களை வெட்டிக் கொள்வதை