பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 134

இவ்வளவு எளிதாகப்பேசுகிறீர்கள்? நெடுமுடி:

பயங்கரவாதம்நான் எதிர் கொள்ளும் அன்றாடப் பிரச்சனை வட்டக்காட்சி நடத்துபவன் கொடிய விலங்குகளோடு வாழப் பழகிக் கொண்டது போல் நானும்பயங்கர வாதத்தோடு வாழப் பழகிக் கொண்டேன். நம்பி:

பயங்கரவாதத்தை உலகிலிருந்து ஒழிக்க முடியாதா? நெடுமுடி:

முடியாது! பயங்கரவாதத்தைக் கலையாகக் கற்றுத்தரும் குருகுலங்கள்உலகெங்கும் உள்ளன. பயங்கரவாதம் சமயவாதியின் மந்திரக்கோல்! அரசியல்வாதியின் கைத்துப்பாக்கி இவர்கள்பயங்கரவாதத்தைத் தங்கள் சொந்தலாபத்துக்குப் பயன்படுத்துவதை என்று கைவிடுகிறார்களே அன்று தான்ப்யங்கரவாதம் ஒழியும்.