இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
145 0 முருகுகந்தரம்
நம்பி;
நிலவுவட்டும் என்று இந்தக் குமுதம் கண்ணைமூடிக் கொண்டிருக்கிறது. абании:
என்ன? கவிதையில் பேசுகிறீர்! நம்பி:
ல!
பெண் தமிழில் பேசுகிறேன். வீன:
என்ன? பெண் தமிழா? நம்பி;
ஆமாம்! தமிழில் பெண்மை மிகுந்திருக்கும்போது கவிதையாகிறது.
வீன:
நல்ல விளக்கம் நம்பி;
இன்று காலை எங்கு சென்றிருந்தாய் : கல்லூரியில் காணவில்லை; விடுதியிலும் காணவில்லை,
(வீணாநம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்க்கிறாள்) sāаян:
இன்று காலைஎன் தோழி ஒருத்திக்குத்