பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 0 முருகுசுந்தரம்

வினா:

குடும்பம் நடத்தவேண்டியதுதான்

(சிரிக்கிறாள்.)

நம்பி;

திருமணம்.? வீணா:

எதற்கு வீண்செலவு?

நம்பி:

திருமணம் தமிழர் மரபு வீணா:

வேண்டாத மரபுகள் பதர் மாதிரி, அவற்றைஉதறிவிட வேண்டும். நம்பி;

என்னால்உத்தி முடியாது. நான்மரபுகளை மதிப்பவன்! உறவுகளைப் போற்றுபவன்! என் பெற்றோரின் இசைவோடுதான் உன்னை மணப்பேன்

வீணா:

கடந்தசில நாட்களாகவே என் உள்ளத்தில் ஒர் உந்துதல். நம்பி:

என்ன உந்துதல்?