பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 0 முருகுகந்தரம்

மேகலை:

வாழ்க காதலர்கள் பாரதியின் கனவு நனவாகிறது. நம்பி;

நீங்கள்இங்கிருத்தபடி வாழ்த்தினால் போதாது. நேரில் வந்து வாழ்த்த வேண்டும்.

மேகலை:

கட்டாயம் வருகிறேன். எனக்கும் ஒரு மாறுதல் தேவை

உன் திருமணம் எப்போது? வீணையைஎவ்வளவுநாள் தான் எதிரில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது?

(நம்பி வ்ெட்கத்தோடு சிரிக்கிறான்) நம்பி;

வீணாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நிலவுமேல்மாடிக்கு மிக அருகில் இருப்பதாகத் தோன்றும் மேலே ஏறிச் சென்றால் கைக்கெட்டாத உயரத்தில் சென்றுவிடும்,