இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ரிநட்சத்திரம் 0 154
மேகலை:
象
நம்பி;
கொடுமை! கொடுமை! ஆண்டவனே! இந்த வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு முடிவே கிடையாதா
& ஆண்டவனைப்போல்’ அங்கிங் கெனாதபடி அதுஎங்கும் பரவியிருக்கிறது.
மேகலை:
நம்பி;
இலங்கைப் போராளிக் குழுக்களின் வேலைதான்!
சொந்த நாட்டில்
அவர்கள்எப்படி வேண்டுமானாலும் பயங்கரவாதத்தில் ஈடுபடட்டும் ஆனால்அடைக்கலந்தந்த நாட்டை அவதிக்குட்படுத்தலாமா?
எத்தனை பெண்கள்
தாலி இழந்து
தவிக்கின்றனரோ! எத்தனை தாய்மார்கள் கண்ணிக் கடலில் வீழ்ந்து கவலைப்படுகின்றனரோ!
-திரை