பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரிநட்சத்திரம் 0 154

மேகலை:

நம்பி;

கொடுமை! கொடுமை! ஆண்டவனே! இந்த வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு முடிவே கிடையாதா

& ஆண்டவனைப்போல்’ அங்கிங் கெனாதபடி அதுஎங்கும் பரவியிருக்கிறது.

மேகலை:

நம்பி;

இலங்கைப் போராளிக் குழுக்களின் வேலைதான்!

சொந்த நாட்டில்

அவர்கள்எப்படி வேண்டுமானாலும் பயங்கரவாதத்தில் ஈடுபடட்டும் ஆனால்அடைக்கலந்தந்த நாட்டை அவதிக்குட்படுத்தலாமா?

எத்தனை பெண்கள்

தாலி இழந்து

தவிக்கின்றனரோ! எத்தனை தாய்மார்கள் கண்ணிக் கடலில் வீழ்ந்து கவலைப்படுகின்றனரோ!

-திரை