பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 0 முருகுசுந்தரம் கொண்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் பண்பட்டவை கல்லானாலும் கணவன் என்ற கருத்தும் தவறு: கணவன எண்கைககுள என்ற கருத்தும் தவறு. ஒருவர் சிறப்பை மற்றவர்மதித்து வாழும் வாழ்க்கையே மேலான வாழ்க்கை!

gibií:

திருமணத்திற்கு வீணாவரவில்லை.

மேகலை:

விண்கலம் வான வெளியில் பறந்தாலும் அதன் விசை - பூமியில் இருப்பதைப் போல் நம எனணங்கள எங்கெங்கோ பறந்தாலும் நம்பியின் இதயம் வீணவை விட்டு விலக வில்லை! நெடுமுடி உன் காதலி இந்திய நாட்டின் வடக்கு எல்லையில்! உன் தம்பியின் காதலி இந்திய நாட்டின் தெற்கெல்லையில் இருக்கும் ஈழத்தில்! வியப்பாக இல்லையா?

(நெடுமுடியின் முகத்தில் சோகத்தின் சாயை நிழலாகப் படிகிறது)